Skip to playerSkip to main contentSkip to footer
  • 9/6/2020
கோவை: கோவை அருகே தமிழக கேரள எல்லையில் நாட்டு வெடிகுண்டு வெடித்ததால் வாயில் காயமடைந்த மக்னா யானை மிகுந்த வலியுடன் அந்த வனப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. இந்த யானைக்கு தமிழக, கேரள வனத்துறையினர் உதவி செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
Magna elephant is roaming in TN , Kerala forest area with agony pain

Category

🗞
News

Recommended