ரூ. 20 நோட்டில் செல்போன் எண்ணை பதிவிட்டு கள்ளக்காதல்!- வீடியோ

  • 6 years ago

ரூ. 20 நோட்டில் செல்போன் எண்ணை பதிவிட்டு புழக்கத்தில் விட்ட ஈரோடு பெண்ணிற்கும் கோவையை சேர்ந்த இளைஞருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அவர்கள் யாருக்கும் தெரியாமல் ஓட்டம் பிடிக்கும் அளவு போயுள்ளது. ஈரோடு மாவட்டம் கவுண்டச்சி பாளையத்தை சேர்ந்த மூர்த்தி கூலித் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி வளர்மதி பால அளவையராக இருந்து வருகிறார். கடந்த 6 மாதத்திற்கு முன்பு 20 ரூபாய் நோட்டில் தன்னுடைய மொபைல் எண்ணை எழுதி வைத்து அதனை புழக்கத்தில் விட்டுள்ளார் வளர்மதி.


Illicit affair developed via Rs. 20 note as a mediator, married erode women ran away with their new boyfriend. Later police caught them as women's mother filed a complaint.