அழகர் மலையிலிருந்து கிளம்பினார் கள்ளழகர்

  • 6 years ago
வைகை ஆற்றில் இறங்குவதற்காக அழகர்மலையில் இருந்து மதுரை புறப்பட்டார் கள்ளழகர். மதுரைக்கு வரும் அழகரை ஆங்காங்கே எதிர்சேவை செய்து கோவிந்தா முழக்கமிட்டு பக்தர்கள் வரவேற்கின்றனர் காணும் திசை எங்கும் கோவிந்தா முழக்கம். விண்ணை பிளக்கும் அதிர்வேட்டுகள் மதுரை நகர் வரை எட்டியது. சித்திரை திருவிழாவைக்காண தமிழகம் முழுவதிலும் இருந்து வந்திருக்கும் பக்தர்களுக்கு அந்த சப்தம் அழகரின் புறப்பட்டை உணர்த்தியது.



Kalugallar departed from Madurai in order to land in Vaigai river. Thousands of devotees participated in it. In the early morning of 30th, the thugs descend on Vaigai river.

Category

🗞
News

Recommended