Skip to playerSkip to main contentSkip to footer
  • 2/26/2018
சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக இதுவரை 600 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். தற்போது அங்கு தற்காலிக தாக்குதல் நிறுத்தம் செய்யப்பட்டு இருக்கிறது. ஆனாலும் இரண்டு படைகளும் தற்போதும் தாக்கிக் கொண்டு இருக்கிறது.

சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. 2012ம் ஆண்டில் இருந்தே இந்த போராட்டம் தீவிரமாக நடைபெற்று வருகிறது

Category

🗞
News

Recommended