Skip to playerSkip to main contentSkip to footer
  • 3/21/2018
மக்களை கடித்து கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் முனுசாமி ஆந்திர போலீசால் கைது செய்யப்பட்டுள்ளான். வேலூரை சேர்ந்த இவன் 2000ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே இப்படி கொலை செய்து வருகிறான். கடந்த ஆந்திராவில் நடந்த தம்பதிகளின் கொலை ஒன்றில் கிடைத்த கை ரேகையை வைத்து இவனை பிடித்து இருக்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் இன்னொரு தம்பதிகளின் கொலையும் நடந்தது. இரண்டு கொலையையும் முனுசாமிதான் செய்து இருக்கிறான். இரண்டிலும் இவனது பல் தடம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவனை விசாரித்து வருகிறார்கள்.

Category

🗞
News

Recommended