ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி

  • 13 years ago
சிறிலங்கா அரசினால் தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்கள் மற்றும் மானிடத்துக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்தான ஐநா நிபுணர் குழுவின் அறிக்கையை முன்னிறுத்தி, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

Recommended