நாடுகடந்த தமிழீழ அரசாங்க பிரதிநிதிகளால் முடக்கப்பட்டது !

  • 13 years ago
பிரான்சின்-நொர்மொன்டி பிராந்தியத்தின் ஆர்ஜொர்தான் நகரசiயினால் பிரதம அதிதியாக சிறிலங்கா அரசாங்கம் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், இதற்கு வலுச்சேர்க்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருதரங்கொன்று நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகளால் முடக்கப்பட்டது.

பேராசிரியர் Pierre SILLIERE அவர்களினால் "1983 முதல் 2009 வரை - ஒரு தலைமுறையின் ஒப்படைப்பு" எனும் தலைப்பில் இந்த கருத்தரங்கம் (Université de Caen) கோன் பல்கலைக்கழகத்தில் நடாத்தப்பட்டது.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளான மகிந்தன் சிவசுப்பிரமணியம் - சுபா குருபரன் ஆகியோருடன் உள்துறை அமைச்சக பிரான்சுக்கான செயலர் றமேஸ் பத்மநாதன் ஆகியோருடன் இரண்டு பிரென்சு பிரதிநிதிகளும் கருத்தரங்கில் பார்வையாளர்களாக பங்கெடுத்தனர்.

Recommended