பிரித்தானியாவில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்படும் தமிழர்கள்
இந்த முகாமில் பெருவாரியான இலங்கைத் தமிழர்கள் திருப்பி அனுப்புவதற்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாமுக்கு திரும்பி வராத நிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ள ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக பிரித்தானியா செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளர்.
முகாமில் இருந்து விசாரணைக்கு என அழைத்துச் செல்லப்பட்ட பலர் முகாமுக்கு திரும்பி வராத நிலையில் அவர்கள் இலங்கைக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டிருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ளதாக முகாமில் தடுத்து வைக்கபட்டுள்ள ஒருவர் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உள்துறை அமைச்சக பிரித்தானியா செயலருக்கு அனுப்பி வைத்துள்ள அவசர கடிதத்தில் தெரிவித்துள்ளர்.
Category
🗞
News