கல்பாக்கம் அணுமின் நிலைய நிர்வாகம் விழிபிதுங்கி நிற்பதாகப் புகார்!

  • 4 years ago
சென்னையை அடுத்துள்ள கல்பாக்கத்தில், அணுமின் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 220 மெகாவாட் திறன் கொண்ட இரண்டு அலகுகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. 160 முதல் 170 மெகாவாட் மின்சாரம் வரை ஒவ்வோர் அலகிலும் மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்தநிலையில் அணு உலை அலகு 1-ல் குளிர்விக்கப் பயன்படும் தண்ணீர்குழாயில் கசிவு ஏற்பட்டதாகக் கூறி, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.






scientists yet to discover the reason behind radiation leak in kalpakkam nuclear plant claims activist

Recommended