அஸ்வின் செய்த சாதனை இதுதான்! | Ashwin Ravichandran
கொல்கத்தாவில் நடந்த இந்தியா- இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இரண்டாது டெஸ்ட் போட்டி நாக்பூரில் கடந்த 24-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர் கருணாரத்தேன 51 ரன்னும் சண்டிமால் 57 ரன்னும் எடுத்தனர்.
nagpur 2nd test india won and ashwin made history
nagpur 2nd test india won and ashwin made history
Category
🗞
News