பசிக் கொடுமை..நாயின் இறைச்சியை உண்ணும் நிலை..அதிர்ச்சி கொடுத்த ராஜஸ்தான் சம்பவம்!

  • 4 years ago
ஊரடங்கால் அதிகரித்துள்ள பசிக் கொடுமை காரணமாகச் சாலையில் இறந்துகிடந்த நாயின் இறைச்சியை உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார் ஒரு தொழிலாளி.
Reporter - சத்யா கோபாலன்

#CoronaUpdates | #CoronaVirus | #COVID19| #COVIDー19 | #CoronaLockdown #StayHome | #வீட்டில்இரு | #StayAtHome | #StaySafe | #COVID19India

Recommended