வெங்காயத்தை சம்பிரதாயத்திற்கு பாத்திரத்தின் மேலே காட்டி விட்டு, மீண்டும் பத்திரப் படுத்தி விட்டார் இந்தப் பெண்மணி

  • 5 years ago
வெங்காயம் போடாவிட்டால் சாப்பாடு ருசிக்காது. இது நம் எல்லோருக்கும் தெரியும். அதனால் தான் வெங்காயத்தை சம்பிரதாயத்திற்கு பாத்திரத்தின் மேலே காட்டி விட்டு, மீண்டும் பத்திரப் படுத்தி விட்டார் இந்தப் பெண்மணி. சமத்து தான்.

Category

🗞
News

Recommended