துப்பாக்கிசூடு நடந்தபோது தாசில்தார் சம்பவ இடத்திலேயே இல்லயாம்

  • 6 years ago
தூத்துக்குடியில் துப்பாக்கி சூட்டுக்கு உத்தரவிட்டதாக கூறப்படும் துணை தாசில்தார்கள் அன்றை தினம் சம்பவ இடத்திலேயே இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த மாதம் 22, 23ம் தேதிகளில் பெரும் போராட்டங்கள் நடந்தன. அப்போது கலவரம் வெடித்தது. போலீசார் துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர்.

Deputy Tahsildars who allegedly ordered the shootings in Tuticorin were not present on the spot on that day.

Category

🗞
News

Recommended