• 2 years ago
தனது தண்டனையை ரத்து செய்யக் கோரி ஒரு மனுவும், குற்றவாளி என்று அறிவித்ததை ரத்து செய்யக் கோரி மற்றொரு மனுவும் ராகுல் காந்தி தாக்கல் செய்தார். இந்த இரண்டு மனுக்களையும் ஏற்றுக்கொண்ட நீதிபதி, ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கினார்.

Category

🗞
News

Recommended