ஐயப்பன் மகரஜோதிப் பெருவிழா 24.12-2022- முதல் 01-01-2023- வரை

  • vor 2 Jahren
ஐயப்பன் மகரஜோதிப் பெருவிழா 24.12-2022- முதல் 01-01-2023- வரை
அகில இலங்கை சபரிமலை ஶ்ரீசாஸ்தா பீடம் நடாத்தும் 41வது ஆண்டு மகரஜோதிப் பெருவிழாவில் 24.12-2022- முதல் 01-01-2023- வரை ஒன்பது திளங்களுக்கு விஷேட திரவ்ய மஹா யாகம் நடைபெற்றுவருகிறது சர்வதேச இந்துமத குருபீடாதிபதி .. சபரிமலைக் குருமுதல்வர் - மஹாராஜ ராஜகுரு ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் தலைமையில். ஆஸ்தான குரு. சிவஶ்ரீ -இ .சபாரெட்ணக் குருக்கள் ..சிவஶ்ரீ வெங்கட சுப்பிரமணியக் குருக்கள் - ஶ்ரீசாஸ்தாபீட இளவரசன் .சாம்பசிவ ஶ்ரீமணிகண்ட சர்மா - பிரம்மஶ்ரீ ரங்கன் குருக்கள். பவித்திரன் சாமி. உஷாங்கன் சாமி. ஆகியோர் கிரியைகளை நடாத்தி வைத்தனர் ..ஆஸ்தான நாதஸ்வர வித்வான். இராஜமாணிக்கம் குழுவினரின் மங்கல இசையுடன். அன்னதானபூஜையும் நடைபெற்றது…

Empfohlen