36வது நாள். மகரஜோதிப் பெருவிழா 21-12-2020#36th day. Maharajoti Festival#iyappan

  • vor 4 Jahren
கொழும்பு....சபரிமலை ஶ்ரீ சாஸ்தாபீடத்தின். 36வது நாள். மகரஜோதிப் பெருவிழா 21-12-2020-திங்கட்கிழமை சுமங்கலிப் பெண்கள் கலந்துகொண்ட தீப பூஜை ,விஷேட திரவ்ய அபிஷேகம் ,திரவ்ய ஹோமம் பிரணவத்தின் ஸ்வரூபமான ஓம்கார வடிவில் சங்குகள் தாந்திரீக முறைப்படி பூஜிக்கப்பட்டு விஷேட சங்காபிஷேகம் .தீபாராதனை ,அருளுரை என்பன சர்வதேச இந்துமத குருபீடாதிபதி..சபரிமலைக் குருமுதல்வர் ...ஶ்ரீஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் அவர்களின் தலைமையில் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பூஜை வழிபாடுகள் நடைபெற்றன...கடந்த 40.ஆண்டுகளாக சபரிமலை ஶ்ரீ சாஸ்தாபீடத்தில் மகரஜோதிப்பெருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .......

Empfohlen