வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவர் கைது- வீடியோ
திருவண்ணாமலையில் குழந்தைகள் கடத்தப்படுவதாக வாட்ஸ் அப்பில் வதந்தி பரப்பியவரைக் கைது செய்து போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வடமாநில இளைஞர்கள் குழந்தைகளைக் கடத்துவதாக வாட்ஸ் அப்பில் தகவல் பரவியது. இதனையடுத்து சந்தேகத்திற்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த மனநோயாளிகள், வடமாநில இளைஞர்கள் என பலர் பொதுமக்களால் தாக்கப்பட்டனர்.
Category
🗞
News