Skip to playerSkip to main contentSkip to footer
  • 5/9/2018
தமிழறிஞர் அறிவொளி காலமானார், அவருக்கு வயது 80. தமிழறிஞர் அறிவொளி நாகை மாவட்டம் சிக்கலை சேர்ந்தவர். 1986ல் வழக்காடு மன்றத்தை முதன்முதலாக அறிமுகப்படுத்தியவர் ஆவார். கடந்த சில ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். நேற்றிரவு திருச்சி மருத்துவமனையில் தமிழறிஞர் அறிவொளியின் உயிர் பிரிந்தது.

Category

🗞
News

Recommended