காவிரி வாரியத்திற்காக பாமக சார்பில் முழுஅடைப்பு...வீடியோ

  • 6 years ago
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் பாமக சார்பில் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. தர்மபுரி எல்லைப் பகுதியில் 4 அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டதால் முன்எச்சரிக்கையாக தமிழகம் வரும் கர்நாடக பேருந்துகள் தடுத்து நிறுத்தப்படுகின்றன. மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடக்கிறது. பாமக விடுத்துள்ள முழு அடைப்பிற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.


PMK call for bandh at Tn disrupts public life, government buses damaged by unknown persons and for precautionary step karnataka buses stopped at border.

Category

🗞
News

Recommended