திருகோணமலையில் பொதுமக்கள் கொந்தளிப்புடன் போராட்டம் - வீடியோ

  • 2 years ago
தென்னிலங்கை சிங்கள மக்களிடம் இருந்து தப்பி தமிழர்களின் திருகோணமலையில் உள்ள இலங்கை கடற்படை முகாமில் மகிந்த ராஜபக்சே குடும்பத்தினர் தஞ்சமடைந்துள்ளனர். தஞ்சமடைந்துள்ள ராஜபக்சே குடும்பத்தினரை வெளியேற்ற வலியுறுத்தி பொதுமக்கள், திருகோணமலை கடற்படை முகாமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

Public hold protest outside Trincomalee Naval Base alleging Mahinda Rajapaksa inside

#MahindaRajapaksa

Category

🗞
News

Recommended