கல்லணையில் பாரதிராஜா பளீச்

  • 6 years ago
தாய் மொழிக்கு துரோகம் செய்துவிட்டு மற்றவர்களை எப்படி ரஜினி காப்பாற்றுவார் என இயக்குநர் பாரதிராஜா கேள்வி எழுப்பியுள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி கல்லணையில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Director Bharatiraja criticizing Rajinikanth. He said Rajini betraying his mothertoung by telling that he is a tamil. Bharatiraja slamed Rajini in Kallanai protest.

Recommended