காலத்தையும் நடத்தும் | "Padmashri" Dr. Sirkazhi S. Govindarajan | Lyric Video

  • last month
Please Subscribe to Our Whatsapp Channel in the link below

https://whatsapp.com/channel/0029VaN3FQEGk1G03oHMRc2a

Please Visit and Subscribe to our YouTube Channel through the link below
https://www.youtube.com/channel/UC6y0CgFoJ47J754dDZbzL6w

காலத்தையும் நடத்தும் வேழமுகன்!
அந்த கயிலாய தலைவனுக்கு மூத்த மகன்!
முக் காலத்தையும்
நடத்தும் வேழமுகன்!
அந்த கயிலாய தலைவனுக்கு மூத்த மகன்!
முகம் ஆறுடைய குகனின் அண்ணன் அவன்!
முகம் ஆறுடைய
குகனின் அண்ணன் அவன்!
நிதம் ஐங்கரத்தான் அருளும் வள்ளல் அவன்!
நிதம் ஐங்கரத்தான் அருளும் வள்ளல் அவன்!

சீர்காழியிலே . ...
சீர்காழியிலே ஞானசம்பந்த செல்வனுக்காக சிரித்தவன்!
சிவசிதம்பரம். ..
சிவசிதம்பரம் திருமுறைக் காட்டிய
கணபதி யாக இருப்பவன்!
மாவடி காஞ்சியில்
விகட சக்ர விநாயகராக களிப்பவன்!
மாவடி காஞ்சியில் விகட சக்ர விநாயகராக களிப்பவன்!
மதுரையம்பதியில் சித்தி விநாயகர் மூர்த்தியாகவே ஜொலிப்பவன்!
காலத்தையும் நடத்தும் வேழமுகன் அந்த கயிலாய தலைவனுக்கு மூத்த மகன்!
பிள்ளையார்பட்டி மலையா எழந்து
உள்ளத்தை ஈர்க்கும் வல்லவன்!
பெருந்துறை பதியில்
வெயிலுகந்த ஸ்ரீ
விநாயகர் என்று அருள் பவன்!
பிள்ளையார்பட்டி மலையா எழந்து உள்ளத்தை ஈர்க்கும் வல்லவன்!
திரு பெருந்துறை பதியில் வெயிலுகந்து ஸ்ரீ விநாயகர் என்று அருள் பவன்!

கள்ளவாரன பிள்ளையாராக திருக்கடவூரில் நடிப்பவன்!
கள்ளவாரன பிள்ளையாராக திருக்கடவூரில் நடிப்பவன்!
காசியம்பதியில் தொந்தி விநாயகர் என்றே அருளை கொடுப்பவன்!
காலத்தையும்!
முக் காலத்தையும்!
நடத்தும் வேழமுகன் அந்த கயிலாய தலைவனுக்கு மூத்த மகன்!

Recommended