நீரின்றி அமையாது உலகு; சிறுவனின் வியக்க வைக்கும் சாதனை!

  • 2 years ago
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, தண்ணீரின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் மயிலாடுதுறையைச் சேர்ந்த நான்கரை வயது சிறுவன் தண்ணீரின் மூலக்கூறு பார்முலாவை 4.30 மணி நேரத்தில் 150 சதுரடியில் 2022 தடவை எழுதி கலாம் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.

Recommended