கள்ளக்காதலை தட்டிக் கேட்ட மனைவி.. கழுத்தை நெரித்து கொன்று தூக்கில் மாட்டிய கணவன் வீட்டார்!

  • 3 years ago
திருப்பத்தூர்: நாட்றம்பள்ளி அருகே கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கணவன் உட்பட மாமனார், மாமியார் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடியது அம்பலமானது.
Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/woman-killed-by-husband-s-family-for-condemning-his-illegal-relationship/articlecontent-pf590966-432111.html

Recommended