Thirukkural Athigaram 01- Kadavul valzhthu - Kural 007

  • 3 years ago
திருக்குறள்

அதிகாரம் - 01 கடவுள் வாழ்த்து குறள் - 07


தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.


பொருள் :
தனக்கு இணையற்ற இறைவனை நினைக்காதவர்
மற்றவர்களின் மனக்கவலையை தீர்க்கயிலாது.

விளக்கம்:

இறைவன் என்பவன் மற்றவர்களுக்கு நிகரற்றவர். அப்பேற்பட்ட இறைவனை நினைக்காதவர் மற்றவர்கள் கவலை, துன்பங்களை மாற்றுவது கடினம்.

நன்றி.

Recommended