ரோட்டில் வசிப்பவர்களுக்கு சிகை அலங்காரம் மற்றும் முகச்சவரம் | Oneindia Tamil

  • 3 years ago
கரூரில் உறவுகளால் கைவிடப்பட்டு ஆதரவற்று சாலையோரம் வசிக்கும் பலருக்கு தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிகை அலங்காரம் செய்து முகச்சவரம் செய்து அழகு பார்த்தனர்.

Karur news