சுஜித் மரணத்தால் கடும் வேதனை...ஒரு தந்தையின் கதறல்!

  • 4 years ago
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையைச் சேர்ந்தவர் முத்துமாரி. இவர் தற்போது கன்னியாகுமரி மாவட்ட குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது நான்கரை வயதுக் குழந்தை கடந்த 2013-ம் ஆண்டு டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது. தனது குழந்தையின் உயிரிழப்பால் 6 ஆண்டுகளாக அதிலிருந்து மீளாத முத்துமாரி, தற்போது சிறுவன் சுஜித் மரணத்தால் கடும் வேதனையடைந்துள்ளதோடு, உருக்கமாகப் பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Recommended