வத்தல் மலையில் கடும் வறட்சி காபி பயிர் கருகும் அவலம், விவசாயிகள் வேதனை

Oneindia Tamil

by Oneindia Tamil

504 views

தருமபுரி மாவட்டம் வத்தல் மலையில் நிலவும் கடும் வறட்சியால் காபி பயிர்கள் கருகி வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. தருமபுரியில் இருந்து 25 கி.மீ தூரத்தில் உள்ளது வத்தல்மலை. கடல் மட்டத்திலிருந்து 3 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள வத்தல் மலையில், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போல் எப்பொழுதும் குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
The drought is a severe drought in the hill, and the plumage of farmers