பிறந்த சிசுவை தீர்த்துக்கட்டிய தாய்! பதறவைக்கும் வாக்குமூலம்!

  • 4 years ago
கேரள மாநிலம் இடுக்கி அருகே உள்ள வாத்திக்குடி பகுதியைச் சேர்ந்தவர், 20 வயது இளம்பெண் ரேஷ்மா (பெயர் மாற்றம்). கட்டப்பனையில் உள்ள அரசுக் கல்லூரியில் எம்.எஸ்ஸி படித்து வருகிறார்.

Reporter - Malaiyarasu