``அன்றே நடவடிக்கை எடுத்திருந்தால்..!”நாட்டையே உலுக்கிய சம்பவம் !

  • 4 years ago
மும்பையில் உள்ள பி.ஒய்.எல் நாயர் மருத்துவமனையில் கடந்த 22 -ம் தேதி பெண் மருத்துவர் பயல் சல்மான் தத்வி என்பவர் மருத்துவமனை விடுதியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தத் தற்கொலைக்குப் பின்னர் மூன்று சீனியர் பெண் மருத்துவர்கள் உள்ளனர். ஆம், பயல் பழங்குடியின பெண் மருத்துவர். #justiceforpayal