புதுச்சேரியை பதறவைத்த சம்பவம் !

  • 4 years ago
புதுச்சேரி-விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது, திருபுவனை. அதன் அருகில் உள்ள ஆண்டியார்பாளையம் எனும் கிராமத்தில், கேன்டீனுடன்கூடிய தனியார் பார் இயங்கிவருகிறது. அங்கு, விழுப்புரத்தைச் சேர்ந்த இருவர் மது குடிக்கச் சென்றிருக்கின்றனர். மது குடித்த அவர்கள், போதையில் அங்கிருந்த கேன்டீன் ஊழியரிடம் ஆம்லேட் கேட்டிருக்கின்றனர். ஆம்லேட் கொடுக்கப்பட்ட சிறிது நேரத்தில், அதில் உப்பு இல்லை என்று அந்த ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.





no salt in the omelette bomb attack in puducherry canteen