தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்!
- 4 years ago
நாடு முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வை தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.
kerala muslims arranged good hospitality to tamilnadu neet students
kerala muslims arranged good hospitality to tamilnadu neet students