ஜெ ஆன்மா சொன்ன 13 நிலங்கள் ! 3 மாதங்கள் ! பதறவைத்த ஸ்ரீமகரிஷி

  • 4 years ago
ஜெயலலிதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல், அவரது மரணம் வரை மர்மம் தொடர்ந்து நீடித்துவரும் நிலையில், ஜெ. ஆன்மா தன்னிடம் பேசியதாகச் சொல்லும் திருவாரூர் ஸ்ரீமகரிஷி சாமியார் கோவிந்தராஜ் என்பவர், ‘தன்னுடைய சொத்துகள், அரசுடமை ஆக்கப்பட வேண்டும், தீபா வழியில் அ.தி.மு.க-வை வழிநடத்த வேண்டும்’ என்று ஜெ. ஆன்மா கோரிக்கை வைத்தாகச் சொல்கிறார். இப்படி, தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள சாமியார் கோவிந்தராஜைத் தொடர்புகொண்டு பேசினோம். ‘‘ஜெ. ஆன்மா பேசும்போது உங்களை நிச்சயம் தொடர்புகொள்கிறேன்’’ என்று இணைப்பைத் துண்டித்துவிட்டார்.

Recommended