மரத்திலேயே அழுகி வீணாகும் பலாப்பழங்கள்.. வேதனையில் பண்ருட்டி விவசாயிகள் - வீடியோ

  • 4 years ago
கடலூர்: ஊரடங்கு காரணமாக பண்ருட்டி பலாப்பழங்களை கொள்முதல் செய்ய வியாபாரிகள் ஆர்வம் காட்டாததால், ஆயிரம் டன்னுக்கு மேலான பழங்கள் மரத்திலேயே பழுத்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகுந்த வேதனையடைந்துள்ளனர்.
Jackfruit sales Vulnerability by Corona

Category

🗞
News

Recommended