மேல்சாதியினர் மலத்தை அள்ளி வீசியும் பாடம் நடத்திய சாவித்ரிபாய் பூலே | Savithribhai Phule

  • 5 years ago
இன்று செப்டம்பர் 5. ஆசிரியர் தினம். ஆசிரியப் பணி என்பது மிகவும் ஆத்மார்த்தமான, அறப்பணி என்பது நம் எல்லோருக்குமே தெரியும். வாழ்க்கையில் ஒருவன் முன்னேறுகிற பொழுது, தன்னுடைய கடந்த காலத்தை நினைத்துப் பார்த்து மகிழ்ச்சி அடைவதுண்டு.

we are unknown about savithribhai phule. india's first woman teacher and social activist before dr.radhakrishnan.

Recommended