விவசாயி சத்தம் போட்டதால் கடுப்பான யானை

  • 6 years ago
குடியாத்தம் அருகேயுள்ள சைனகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள். நிலத்தில் விவசாய பணிகளை மேற்கொண்டிருந்தார். அப்போது நிலத்திலிருந்த வேர்க்கடலை செடிகளை யானை ஒன்று சேதப்படுத்தி கொண்டிருந்ததை பார்த்து கூச்சலிட்டார்.

Perumal belonged to Sainakunda village near Gudiyatham. He had agricultural work on land