8 வழிச்சாலையை எதிர்த்து அம்மன் கோயில்களில் உண்ணாவிரதம் இருந்தவர்கள் கைது- வீடியோ

  • 6 years ago
சென்னை - சேலம் இடையே 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து வாழப்பாடி அருகே உண்ணாவிரதம் இருந்த 15 பேர் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தால், ஆயிரம் ஏக்கருக்கு மேலான காடுகள், விளைநிலங்கள் அழிக்கப்படும் என்பதால் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர், விவசாயிகள், பொதுமக்கள் என பல தரப்பினரும் போராடி வருகின்றனர். இந்த 8 வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபடுபவர்களை போலீஸார் தொடர்ந்து கைது செய்து வருகின்றனர்.

15 Person arrested near Valapadi for hunger protest against 8 ways road plan. after evening they were released.

-------------

தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் கடன் தொல்லையால் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தற்கொலை சம்பவத்தில் அவருடைய தாய், குழந்தைகள் என நான்குபேர் பலியாகி உள்ளனர்.

Category

🗞
News

Recommended