பசு தீவிரவாதிகளால் தாக்கப்பட்டவரை பொறுமையாக மருத்துவமனையில் அனுமதித்த போலீஸ்- வீடியோ

  • 6 years ago
பாஜக ஆளும் ராஜஸ்தானின் ஆல்வாரில் பசு தீவிரவாதிகளால் கொலை செய்யப்பட்ட ரஃபர் மரணத்திற்கு போலீசும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

வேண்டுமென்றே அவரை போலீஸ் மிகவும் தாமதமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதுகுறித்து இன்னும் எந்த விதமான விசாரணையும் நடக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Alwar Cow Lynching: Police delayed to take the victim Raqbar to the hospital.

Recommended