தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது - பழ.நெடுமாறன்

  • 6 years ago
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணமடைந்தார். இந்நிலையில் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தமிழக அரசு விசாரணை கமிஷன் அமைத்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் எழுத்தாளர் திருப்பூர் குணா எழுதிய 2016 டிசம்பர் 5-ன் சந்தேகங்கள் நூல் அறிமுக விழா தஞ்சையில் நடைபெற்றது, இவ்விழாவில் கலந்துகொண்ட பழ.நெடுமாறன் கலந்து கொண்டு நூலை அறிமுகம் செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் தாமதமாக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும். அதனை சரியான முறையில் தற்போது செயல்படுத்த வேண்டும் என்றார்

Connect with Sathiyam TV online: http://sathiyam.tv
Facebook: https://www.fb.com/SathiyamNEWS
Twitter: https://twitter.com/SathiyamNEWS
Website: http://www.sathiyam.tv
Google+: http://google.com/+SathiyamTV