காவு வாங்கிய பாதை !- வீடியோ

  • 6 years ago
பாதையை பயன்படுத்துவதில் இருதரப்பினருக்கு ஏற்பட்ட பிரச்சனையில் அண்ணர் தம்பிக்கு அரிவாள் வெட்டு அண்ணன் பலியானதால் பரபரப்பு

புதுக்கோட்டையில் சங்கர் மற்றும் முத்துக்குமார் என்ற இரு நபர்களின் குடும்பதிற்க்கும் பாதையை பயன்படுத்துவதில் அடிக்கடி சண்டை வந்துள்ளது இந்நிலையில் இன்று மீண்டும் இருவர் குடும்பதினருக்கு சண்டை வலுக்க சங்கர் மற்றும் அவரது தம்பி இருவரையும் முத்துகுமார் மற்றும் அவர்களது உறவினர்கள் அர்வாள் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களால் கடுமையாக தாக்கியுள்ளனர் . இதில் படுகாயம் அடைந்த சங்கர் பலியானார் , தம்பி ஆபாத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் . மேலும் அரிவாளால் வெட்டிய முத்துகுமார் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட 6 பேர் தலைமறைவாகிவிட்டனர் .இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமறைவாக உள்ளவர்களை தேடி வருகின்றனர்

Recommended