S V சேகர் போலிஸ் தூணையுடன் ஜாலியாகயாக சுற்றிக் கொண்டிருக்கும் காட்சி

  • 6 years ago
S V சேகர் பெண்களை இழிவாக பேசினான். ஜாமீன் கிடைக்காமல் இரண்டு மாதமாக தலைமறைவாக இருந்தான். ஆனால் கைது செய்யப்பட வேண்டிய காவல்துறையே அவனது காவலுக்கு சென்று கொண்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
பூணூல் என்றால் சும்மாவா? அண்ணி தலைமைச் செயலாளர் பதவியில் இருப்பது தான் காரணம்

Category

🗞
News

Recommended