பாலேஸ்வரம் முதியோர் இல்லம்...தோண்டத் தோண்ட கிளம்பும் திடுக் தகவல்கள்!- வீடியோ

  • 6 years ago
காஞ்சிபுரம் மாவட்ட பாலேஸ்வரத்தில் இயங்கி வந்த முதியோர் காப்பகத்தில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து எலும்புகள் எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் இரண்டாவது நாளாக 200 பேர் முதியோர் இல்லத்தில் இருந்து மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொடர் சோதனையில் முதியோர் இல்லத்திற்குள் பாதாள பிணவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



The District Administration commenced the process of shifting the inmates of the Paleswaram hospice and the investigation is continuiung for the 3rd day at an old age home at Vilvarayanallur in Madurantakam taluk.