அன்று சசிகலாவுக்காக போயஸ் கார்டனில் கூடியவர்கள்.. இன்று ஜெ.வுக்காக ஏன் கூடலை??- வீடியோ

  • 7 years ago
சசிகலாவுக்கு எதிராக ஓபிஎஸ் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை எழுப்பியபோது போயஸ் கார்டன் இல்லத்தில் திரண்ட அமைச்சர்கள் இன்று ஜெயலலிதாவின் வீட்டிலேயே சோதனை நடைபெற்ற போது அங்கு வராதது ஏன்? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் சசிகலா முதல்வர் ஆக பதவியேற்பதற்காக அப்போது முதல்வராக இருந்த ஓ.பன்னீர் செல்வத்தை பதவி விலகுமாறு கூறியுள்ளார். இதையடுத்து பதவி விலகல் கடிதத்தை ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவுக்கு ஓபிஎஸ் அனுப்பினார்

அதன்பின்னர் ஜெயலலிதாவின் சமாதியில் அமர்ந்து சிறிது நேரம் கண்களை மூடியபடி ஓபிஎஸ் தியானம் செய்தார். இதைத் தொடர்ந்து முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய தான் சசிகலா குடும்பத்தினரால் நிர்பந்தப்படுத்தப்பட்டதாக செய்தியாளர்களிடம் ஓபிஎஸ் பேட்டி அளித்தார்

On the month of Feb this year, When OPS conducted meditation in Jayalalitha's memorial, all the ministers are gathered in Poes Garden to support Sasikala. But now IT raids were going on yesterday, none of the ministers visited the garden, why?