சசிகலா வருகையால் எதுவும் நடக்கலையே..-வீடியோ

  • 7 years ago
சசிகலா வருகையால் அதிமுகவுக்குள் ஏதாவது நடக்கும் என எதிர்பார்த்துக் காத்திருந்த மன்னார்குடி உறவுகளுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எதிராகச் செயல்பட்டால் என்ன நடக்கும் என்பதை ஏழுமலை மீதான தாக்குதலின் மூலம் உணர்த்திவிட்டார்கள். நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம் இது எனவும் விவாதித்துள்ளனர்.

Sources said that Sasikala supporters very disappointed over the cases and attacks by EPS camp.

Category

🗞
News

Recommended