• 7 hours ago
Soundarya Death Mystery

Category

🗞
News
Transcript
00:00நடிகை சவுந்தரியாவின் மறைவு விமான விபத்தல்ல கொலையினையை இழுந்த புகாரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
00:06திலங்கு நடிகர் மோஹன் பாபுவுக்கும் சவுந்தரியா கொலைக்கும் தொடர்பு இருப்பதாகவும்
00:11அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டிருப்பதாகவும்
00:13ஆந்திராவைச் சேர்ந்த சிட்டி மள்ளு என்பவரின் புவாரால் சர்ச்சை விடித்தது.
00:182003 மாண்டு ஜிஎஸ் ரவு என்பவரைத் טிருமணம் செ admired திருமணம் செய்திருந்தார் சௌந்தர்யா.
00:22அதன் பின்னர் பாஜைக் கப்பில் இணைந்த நடிகை சொந்தர்யா கடந்த 2004 மாண்டு
00:27தனது 31 வயதில் விமான விபத்து ஒன்றில் உயிரெழந்தார்.
00:30அவர் உயிரெழந்த நேரத்தில் கர்புமாக இருந்ததும் அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
00:35அவரது உடல் அப்போது கிடைக்க வில்லை.
00:38ஆனால் சவுந்தரியாவின் மரணம் விபத்தல்லையென்று
00:40ஆந்த்ராவைச் சேர்ந்த சிட்டி மல்லு என்பவர் ரஜ்ணிகாந்தின் நண்பர் தான் காரணம்
00:45என காவல் நிலையத்திலும் மாவட்ட ஆச்சிரியர் இடமும் புகார்மணம் அழித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
00:50இந்தியாவீன் சுபல் ஸ்டாராக வளம்பரும் நடிகர் ரஜ்ணி காம்திர்க்கு
00:54தமிழ்த்துரை உலகம் மட்டும் ஒன்றி அனைத்து மொழிகின் முண்ண நடிகளும்
00:58மிக நெரிங்க நட்பர்களாக உள்ளன.
01:00அவர்களில் மிகவும் நெருக்கமான திலுங்குத்திரை உலகின் முன்னணி நடிகர் மோகன்பாபு தான்
01:05நடிகை சோந்தரியாவின் மரணத்திற்குக் காரணம் என சிட்டி மல்லு அந்த மணுவில் குறுப்பிட்டுள்ளா.
01:10அந்தப் புகாரில் நடிகை சோந்தரியாவின் மரணம் விபத்தல்ல, அது கொலை.
01:14சோந்தரியாவுக்கு ஜெல்பள்ளி கராம்பத்தில் ஆறு ஏகர் நிலம் இருத்திருது.
01:18அந்த நிலத்தை வாங்க திலுங்கின் பிரபலன் நடிகர் மோகன்பாபு வாங்க முயற்சி செய்தார்.
01:23அதற்கு சோந்தரியாவின் சகோதரர் நிலத்தை விற்க முன் வரவில்லை.
01:27இது தொடர்ந்து சோந்தரியாவின் மரணத்திற்குப் பிறகு அவரது சொகோதரரை மிரட்டி
01:31மோகன்பாபு அந்த நிலத்தை சட்ட விரோதமாக அவகள் நுள்ளார்
01:35இந்த நிலையில் சோந்தரியாவின் மரணத்திற்குப் பிறகு
01:37அந்த இடத்தை மோகன்பாபு சட்ட விரோதமாக ஆக்கரமித்துள்ளதாக கூறப்படுகிறது
01:42எனவே இந்த இடத்தை மீட்டு ஆத்ரவச்சோர் ராணுவத்தினர் ஆகியோரின் நலனுக்கு வழங்க வேண்டும் என்று குறுப்பிட்டு இருக்கிறான்.
01:49மேலும் இந்த ஆரேக்கர் நிலத்திற்காக மோகன்பாபுக்கும் மகன் மஞ்சு மனோஜுக்கும் இடைய பெரிய தகராறு ஏற்பட்டது.
01:56இதில் மோகன்பாபுவை விசாரிக்க வேண்டும் எனக்கும் பாதுபாப்பு வழங்க வேண்டும் என திருபத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.
02:03இந்த விவகாரம் தொடர்பாக சிட்டி மல்லூகி எழுதிய கடிதம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில்
02:08மோவன்பாபு தாரப்பு கொடுக்கப்படும் விளக்கத்தைப் பொறுத்து
02:11விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படிகிறது.

Recommended