• 6 hours ago
பெங்களூரின் வடக்கு பகுதிகளில் நேற்று பெய்த கன மழை, நகரின் உள்கட்டமைப்பு மற்றும் திட்டமிடலில் உள்ள குறைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. சவுடேஸ்வரி வார்டு, எலகங்கா, வித்யாரண்யபுரா போன்ற பகுதிகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.


#bengalururains #bengaluru #bengalurufloods #chennairains

~PR.55~ED.72~HT.74~

Category

🗞
News

Recommended