மட்டக்களப்பில் தொடரும் கன மழை : மக்கள் குடியிருப்பில் புகுந்த முதலைகள்

  • 6 months ago
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து மழைபெய்துவருவதன் காரணமாக நீர்நிலைகளிலிருந்து முதலைகள் போன்றவை வெளியேறி மக்கள் குடியிருப்புகளுக்குள் வருவதன் காரணமாக மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.