Skip to playerSkip to main contentSkip to footer
  • 6/9/2022
வேலுார், புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைப்பெறுவதால் சென்னை மார்க்கமாக செல்லும் பேருந்துகள் , இராணிப்பேட்டை மற்றும் திருத்தணி மார்கமாக செல்லும் தனியார் பேருந்துகள் மற்றும் அரசு பேருந்துகள் 08.06.2022 இரவு முதல் கீழ்கண்டவாறு இயக்கப்படும்.
இதற்க்காக புதிய பேருந்து நிலையம் மூடப்பட்டு. தற்போது கோட்டை எதிரே ஆடுதொட்டி பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் திருவண்ணாமலை மற்றும் சித்தூர் வழித்தடப் பேருந்துகளை வேலூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

Category

🗞
News

Recommended