ஸ்ரீனிவாச கோவிந்தா | தினமும் காலை மாலை இந்த பாடல் ஒலிக்கும் இடத்தில் செல்வம் சேரும்

  • 2 years ago
ஸ்ரீ வெங்கடேஸ்வர பெருமாள் திருக்கோவில் திருப்பூர் மாவட்டத்தின் மொண்டிபாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள வைணவ கோவில். இது கொங்கு பகுதியில் ’மேலத் திருப்பதி’ என்று அழைக்கபடுகிறது . திருப்பதி செல்ல முடியாதோர் இங்கு வந்து வழிபட்டால் அதே பயன் கிட்டும் என்பது நம்பிக்கை