விருதுநகர் மாவட்டம் மண்டபசாலையில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான, மக்கள் தெய்வமாக வழிபட்டு வரும், பிரமாண்டமான பொந்தன்புளி மரத்தை ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு, அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியர் ரமேஷ் ஆய்வு செய்தனர்.